அரசு மருத்துவமனையில் மற்றும் இன்றி தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா தோற்று பரிசோதிக்கப்படுகிறது. மேலும் சென்னையில் தனியார் துறைக்கு அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அரசு உத்தரவு
மாநகராட்சி தனியார் ஆய்வுகங்களுக்கு சில உத்தரவுகளை வழங்கியுள்ளது. அவைகளாவன
![வேலை சம்பந்தமாக வெளியில் ...](https://ptm-cms-images.s3-ap-southeast-1.amazonaws.com/uploads/news-image/2020/03/28/800x400/82940.jpg)
சென்னையில் கொரோனா பரிசோதனைக்கு வருபவர்களின் ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஆதார் இல்லாதவர்கள் கொரோனா பரிசோதனைக்கு வரும் பட்சத்தில் அவர்களை பரிசோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
![Aadhaar Card Service Centres By Uidai Make Online Appointment For ...](https://spiderimg.amarujala.com/assets/images/2018/03/26/750x506/aadhaar-card_1522059028.jpeg)
ஒருவருக்கு கொரோனா பரிசோதிக்கும் முன்னமே அவர்களின் தொலைபேசி எண்ணை உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் இது குறித்த அணைத்து விபரங்களையும் சுகாதாரத்துறை, சென்னை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
To Subscribe Youtube Channel ![]() | Click Here |
To Join WhatsApp Group ![]() | Click Here |
To Join Telegram Channel![]() | Click Here |