![பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.., இந்த மாவட்டத்துக்கு 18 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.., அறிவிப்பு வெளியீடு!!! பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.., இந்த மாவட்டத்துக்கு 18 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.., அறிவிப்பு வெளியீடு!!!](https://enewz.in/wp-content/uploads/2023/11/featurte-fg-696x418.jpg)
தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகள் திருவிழாக்கள் போன்றவற்றின் போது மக்களின் பாதுகாப்பு கருதி அந்தந்த பகுதிகளில் உள்ளூர் விடுமுறை வழங்குவது வழக்கம். அந்த வகையில் வரும் நவம்பர் 18ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்கார விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இதனால் அப்பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதனால் அந்த நேரங்களில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்தும் வரும் 18ம் தேதி செயல்படாது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக்., இந்த மாத EMI தொகை உயர்வு? நவம்பர் 7 முதல் அமல்!!