Home செய்திகள் தமிழகத்தில் மூன்று ரக போக்குவரத்துக்கு ஒரே பயணச்சீட்டு…, நடைமுறைக்கு வர போவது எப்போது? வெளியான அதிரடி அறிவிப்பு!! 

தமிழகத்தில் மூன்று ரக போக்குவரத்துக்கு ஒரே பயணச்சீட்டு…, நடைமுறைக்கு வர போவது எப்போது? வெளியான அதிரடி அறிவிப்பு!! 

0
தமிழகத்தில் மூன்று ரக போக்குவரத்துக்கு ஒரே பயணச்சீட்டு…, நடைமுறைக்கு வர போவது எப்போது? வெளியான அதிரடி அறிவிப்பு!! 
தமிழகத்தில் சென்னை போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்து சேவையை எளிமையாக்கும் விதமாக, பேருந்து, மெட்ரோ மற்றும் ரயில் ஆகியவற்றில் ஒரே டிக்கெட் என்ற திட்டத்தை கொண்டு வர கடந்த சில வருடங்களாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற சட்ட பேரவையில் நிதி ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து, உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த QR பயணச்சீட்டு மற்றும் அதற்கான பயண திட்டமிடலுக்கான செயலியை அறிமுகப்படுத்த கடந்த நவம்பர் மாதம் வீட்டு வசதித் துறை சார்பில் ஒப்புதலுக்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த திட்டத்திற்கான விரிவான அறிக்கையை தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்திடம் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here