Home செய்திகள் கல்வி தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வில் புதிய மாற்றம்., அரசாணை வெளியீடு!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வில் புதிய மாற்றம்., அரசாணை வெளியீடு!!!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வில் புதிய மாற்றம்., அரசாணை வெளியீடு!!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வில் புதிய மாற்றம்., அரசாணை வெளியீடு!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, விரைவில் நடைபெற இருப்பதால் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் அடுத்த 2025ஆம் ஆண்டு முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய மாற்றங்கள் வர இருப்பதாக தமிழ்நாடு அரசு ஆணையை வெளியிட்டுள்ளது. அதாவது 10ஆம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களை தவிர விருப்ப பாடத்தை தேர்வு செய்து மாணவர்கள் பலரும் படித்து வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த விருப்ப பாடங்களுக்கான மதிப்பெண் இதுவரை கணக்கில் கொள்ளாத நிலையில், தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவு படி விருப்ப பாடத்திலும் 35 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற வேண்டும். அதனுடைய மதிப்பெண்களும் சான்றிதழில் இடம் பெறும் என தெரிவித்துள்ளனர். இந்த புதிய நடைமுறையால் விருப்பப்பாடம் எடுத்துள்ள மாணவர்களுக்கு 600 மதிப்பெண் எனவும், மற்ற மாணவர்களுக்கு வழக்கம் போல் 5 பாடங்களுக்கு 500 மதிப்பெண்கள் எனவும் 2025ஆம் ஆண்டு பொதுத்தேர்வு முதல் அமலுக்கு வர உள்ளது.

TNPSC தேர்வுகளில் வெற்றி பெற இது ஒன்னு மட்டும் இருந்த போதும்…, முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here