அர்ஜுன் சூழ்ச்சியால் ஜெயிலுக்கு செல்லும் மேக்னா., உயிருக்கு போராடும் நமச்சி.., சரஸ்வதி எடுத்த அதிரடி முடிவு!!!

0
அர்ஜுன் சூழ்ச்சியால் ஜெயிலுக்கு செல்லும் மேக்னா., உயிருக்கு போராடும் நமச்சி.., சரஸ்வதி எடுத்த அதிரடி முடிவு!!!
அர்ஜுன் சூழ்ச்சியால் ஜெயிலுக்கு செல்லும் மேக்னா., உயிருக்கு போராடும் நமச்சி.., சரஸ்வதி எடுத்த அதிரடி முடிவு!!!

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழ் கண் முழித்து மேக்னா தான் என்னை ஆள் வைத்து அடித்ததாக சொல்கிறார். இதை கேட்டு கொந்தளித்த சரஸ்வதி மேக்னாவை தேடிச் செல்கிறார். மேலும் அவரிடம் சண்டை போட்டு தமிழுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுனா உன்ன நான் சும்மா விடமாட்டேன் எச்சரிக்கிறார். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது தமிழை காப்பாற்ற போய் இப்போது நமச்சி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் சரஸ்வதி, கோதை அர்ஜுன் தான் இதற்கு காரணம் என அவர் மீது கம்ப்ளைன்ட் கொடுப்பார்களாம். ஆனால் அர்ஜுன் கடைசியில் போலீசாரிடம் மேக்னா தான் தமிழை ஆள் வைத்து அடிக்க சொன்னதாக பொய் சொல்வாராம். இதனால் மேக்னாவை போலீசார் கைது செய்வார்களாம். அப்போதுதான் அர்ஜுனின் சுயரூபம் மேக்னாவுக்கு தெரியவருமாம். அந்த நேரத்தில் சரஸ்வதி இனியும் நீ இந்த அயோக்கியனை நம்புனா உன்னோட நிலைமை இதைவிட மோசமாக போகும் என எச்சரிப்பாராம்.

விஜய் டிவியை விட்டு பிரபல சேனலுக்கு தாவிய ஹீரோ.., ஓ இது தான் விஷயமா?? சீக்ரெட்டாக வெளிவந்த தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here