thirunelveli iruttu kadai halwa owner suicide
செய்திகள்
நெல்லை ‘இருட்டுக்கடை அல்வா’ உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை!!
admin -
உலகமெங்கும் புகழ்பெற்ற திருநெல்வேலி இருட்டுக்கடை ஹல்வா கடையின் உரிமையாளரான ஹரிசிங் இன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா உறுதி:
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் வாழ்க்கை அவ்வளவு தான் என்பதை கொரோனா வைரஸ் உணர்த்தி உள்ளது. இந்நிலையில்...
Latest News
IND vs SA 2024 WC Final: இறுதிப்போட்டியில் மழை குறுக்கீடு இல்லை.. வானிலை அறிக்கை வெளியீடு!!
2024 T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நாளை (ஜூன் 29) நடக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா...