Monday, June 17, 2024

andra nurder case update

பெற்ற பிள்ளைகளையே கொடூரமாக பலி கொடுத்த தாய், தந்தை – ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

மூடநம்பிக்கை காரணமாக தாங்கள் பெற்ற இரண்டு பிள்ளைகளை பெற்றோர்களே பலி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. படித்த பெற்றோர்களே இத்தகைய மூடநம்பிக்கையில் ஈடுபட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியடையவைத்துள்ளது. இரண்டு பெண்கள் பலி ஆந்திர மாநிலம் சித்தூர் மதனப்பள்ளியில் வசித்துவரும் புருசோத்தம் நாயுடு கல்லூரி விரிவுரையாளர். இவரது மனைவி பத்மஜா தனியார் பள்ளியின் தாளாளர். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். அலேக்கா...
- Advertisement -spot_img

Latest News

மக்களே உஷார்.. தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் வெப்ப அலை வீசுவதாலும், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு...
- Advertisement -spot_img