![தமிழக ரேஷன் அட்டைதாரர்களே.., பொங்கல் பரிசு இன்று இவர்களுக்கு வழங்கப்படும்.., அரசு வெளியிட்ட அறிவிப்பு!!! தமிழக ரேஷன் அட்டைதாரர்களே.., பொங்கல் பரிசு இன்று இவர்களுக்கு வழங்கப்படும்.., அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!](https://enewz.in/wp-content/uploads/2024/01/fert-dsf-768x432.jpg)
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 பணமும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான டோக்கன்கள் கடந்த ஒன்பதாம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது. ஆனால் சிலருக்கு டோக்கன் கிடைக்காததால் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க முடியாது என்ற ஒரு வதந்தி வெளியாகி வந்தது.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பொங்கல் பரிசு தொகுப்புகாண டோக்கன் பெறாதவர்கள் இன்று நியாய விலை கடைகளில் ரேஷன் அட்டையை காண்பித்து பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
TNPSC “குரூப் 1” தேர்வில் ஈஸியாக வெற்றி பெற வேண்டுமா? உங்களுக்கான மாஸ் அறிவிப்பு!!!