தமிழகத்தில் தகுதி வாய்ந்த ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதம் தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் பலரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளனர். இதனால் மேல் முறையீடு செய்தவர்களில் 2 லட்சம் பேருக்கு இம்மாதம் முதல் உரிமை தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்த இருப்பதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.
![](https://enewz.in/wp-content/uploads/2024/01/1-nbvn.jpg)
Enewz Tamil WhatsApp Channel
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களே., இனிமே இது கட்டாயம்? மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு!!!