மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.., இந்த நாளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.., நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!

0
தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் பண்டிகை வந்துவிட்டால் போதும். மதுக்கடைகளில் கூட்டம் அலைமோத தொடங்கிவிடும். மேலும் அந்த நாட்களில் கோடிக்கணக்கில் மது பாட்டில்கள் விற்பனையாகும். இந்நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி முதல் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு ஜனவரி 16(திருவள்ளுவர் தினம்), 25(வள்ளலார் நினைவு), 26(குடியரசு தினம்) ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here