தமிழகத்தில் தற்போது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து ஜனவரி 10ம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்புக்கான பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
![](https://enewz.in/wp-content/uploads/2024/01/1-nmnmn-1-1024x634.jpg)