தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு., இதை உடனே செய்ய வேண்டும்.., அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் தற்போது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து ஜனவரி 10ம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்புக்கான பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது ரேஷன் அட்டையில் புதிய பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர் மாற்றுதல், கைரேகை பதிவு செய்வதற்கான குறைதீர்ப்பு முகாம் ஜனவரி 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் இந்த குறைதீர்ப்பு முகாமை தமிழக மக்கள் பயன்படுத்தி கொண்டு ரேஷன் அட்டையில் உள்ள பிழைகளை திருத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here