உலகெங்கும் உள்ள IT நிறுவனங்களில் பணியாற்றிவந்த லட்சகணக்கான பணியாட்களை சில காரணங்களாக பணி நீக்கம் செய்யும் வேலையை நிறுவனங்கள் மேற்கொண்டு வருகிறது. இதனால் IT வெளியை நம்பி தங்களின் வாழ்க்கையை நடத்தி வந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
![](https://enewz.in/wp-content/uploads/2023/11/im1-4-1.jpg)
இப்படி இருக்கையில் பணியை விட்டு தானாக வெளியேறி சென்றால் 4 லட்சம் தரப்படும் என்ற அறிவிப்பை அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் வெளியிட்டுள்ளார். அதாவது யார் யார் பணத்திற்காக வேலையை விட்டு செல்கிறார்கள் மற்றும் யார் நிறுவனத்திற்கு உண்மையாக இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.