தற்போதைய காலகட்டத்தில் கணவன் மனைவிகளுக்கு இடையே சிறு சிறு பிரச்சனைகளை கூட சமாளிக்க முடியாமல் சண்டை போட்டு பிரிந்து வாழ்கின்றனர். காதல் திருமணத்திலோ சரி, பெற்றோர்களால் நடத்தி வைக்கப்பட்ட கல்யாணத்திலும் சரி கணவன் மனைவிக்குள் சிறிய பிரச்சனை வந்தால் கூட டைவர்ஸ் கேட்டு வக்கீலை தேடி அலைகின்றனர்.
அந்த வகையில் தற்போது வாழ்க்கைத் துணை குறித்து கேரளா உயர்நீதிமன்றம் ஓர் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளது. அதில், 18 வயது நிரம்பிய பிள்ளைகள் தங்களின் வாழ்க்கை துணையை தாங்களாகவே தேர்வு செய்து கொள்ளும் உரிமையை பெற்றோரின் அன்பும், அக்கறையும் கட்டுப்படுத்தாது என தெரிவித்துள்ளது. மதத்தை காரணம் காட்டி 27 வயது மகளின் காதலை அவரின் தந்தை ஏற்க மறுத்தது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!!