![மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.., இந்த 3 நாட்கள் கடைகள் செயல்படாது.., வெளியான அறிவிப்பு!!! மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.., இந்த 3 நாட்கள் கடைகள் செயல்படாது.., வெளியான அறிவிப்பு!!!](https://enewz.in/wp-content/uploads/2024/01/FET-CGDF-768x415.jpg)
தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 பணமும் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளையும் மூட இருப்பதாக கூறப்பட்டது. அந்த வகையில் இப்போது சென்னை மாவட்டத்தில் மட்டும் 16, 25, 26 ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.