தமிழ்நாடு அரசு ஊழியர்களே., ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு எப்போது? வெளியான முக்கிய தகவல்!!!

0
தமிழ்நாடு அரசு ஊழியர்களே., ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு எப்போது? வெளியான முக்கிய தகவல்!!!
தமிழ்நாடு அரசு ஊழியர்களே., ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு எப்போது? வெளியான முக்கிய தகவல்!!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

Enewz Tamil WhatsApp Channel 

இதன் பின்னர் “இனி வரும் காலங்களில் மத்திய அரசு அறிவிக்கும் போதெல்லாம் அதற்கு நிகராக அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும்.” என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார். இதையடுத்து தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு எப்போது? வரும் என ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி., இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை., கலெக்டர் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here