தமிழக அரசு மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கி வருகிறது. மேலும் மாதந்தோறும் ஏற்படும் பழுதுகளை அந்தந்த துணை மின் வாரியம் சரி செய்து வருகிறது. நாளை தரங்கம்பாடிக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
![](https://enewz.in/wp-content/uploads/2024/01/1dc-1024x634.jpg)
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
பொறையாா், எருக்கட்டாஞ்சேரி, தரங்கம்பாடி, சந்திரபாடி, காட்டுச்சேரி, ஆயப்பாடி, சாத்தனூர் ,சங்கரன்பந்தல், தில்லையாடி ,திருவிடைக்கழி, திருமணல்மேடு, கண்ணங்குடி, மாத்தூர், திருக்கடையூர், அனந்தமங்கலம், ஆனைக்கோயில் திருமெய்ஞானம், பிள்ளைப் பெருமாள் நல்லூர், மாணிக்கபங்கு, பெருமாள்பேட்டை, குட்டியாண்டியூா்.