நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் தற்போது வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற உள்ள மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தாக்கலை எதிர்நோக்கி உள்ளனர். இந்த மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் தாக்கல் மூலம், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, சம்பள உயர்வு, விவசாயிகள், ஏழை எளிய மக்கள் உள்ளிட்டோருக்கு ஏற்ற வகையில் நலத்திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![](https://enewz.in/wp-content/uploads/2024/01/1st-tnpu-1.jpg)