தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அவர்களது படிப்புக்காக தமிழக அரசு மாதந்தோறும் ஊக்க தொகையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான ஊக்கத்தொகை உரிய நேரத்தில் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இனி வரும் நாட்களில் எந்த வித தாமதமும் இன்றி மாணவர்களுக்கான ஊக்கத்தொகை அவர்களது வங்கி கணக்கிலேயே நேரடியாக செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மீண்டும் இணைந்த பப்லு – ஷீத்தல்., பார்ட்டியில் செய்த சிறப்பான சம்பவம்., லீக்கான புகைப்படம்!!!