தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முழுவதும் மிக்ஜாம் புயல், கனமழை, வெள்ளம் என தொடர் பதிப்புகளில் மக்கள் சிக்கி தவித்தனர். தற்போது பருவநிலை மாற்றி உள்ளதால், தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் மட்டும் லேசானது முதல் மிதமானது வரை கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று (ஜனவரி 8) கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒரு சில பகுதிகளில் பள்ளிகளுக்கும், பெரும்பாலான பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
![](https://enewz.in/wp-content/uploads/2024/01/1st-kz.jpg)