Home செய்திகள் மது பிரியர்களே.., பொங்கலுக்கு மட்டுமில்ல இந்த நாட்களிலும் டாஸ்மாக் கடை இருக்காது.., அறிவிப்பு வெளியீடு!!!

மது பிரியர்களே.., பொங்கலுக்கு மட்டுமில்ல இந்த நாட்களிலும் டாஸ்மாக் கடை இருக்காது.., அறிவிப்பு வெளியீடு!!!

0
மது பிரியர்களே.., பொங்கலுக்கு மட்டுமில்ல இந்த நாட்களிலும் டாஸ்மாக் கடை இருக்காது.., அறிவிப்பு வெளியீடு!!!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக ஜனவரி 15, 16 ஆகிய நாட்களில் மது கடைகள் செயல்படாது என அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது இதைத் தொடர்ந்து மற்றொரு அறிவிப்பும் வெளியாகியுள்ளது அதாவது உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படக் கூடாது என்பதற்காக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அன்றைய தினம் மது விற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இதைத்தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் ஜனவரி 22 ஆம் தேதி மதுக்கடைகள் அடைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அசாம், சத்தீஸ்கர் இன்னும் சில மாநிலங்களில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here