Tuesday, June 18, 2024

lockdown for 21 days in india

ஊரடங்கு உத்தரவால் மகாராஷ்டிராவில் இருந்து நடந்தே வந்த தமிழக மாணவர் உயிரிழப்பு..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் ஏப்ரல் 14 தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் நோக்கி நடந்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர் உயிரிழந்துள்ளார். ஊரடங்கு உத்தரவு..! இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் முக்கிய தலைநகரங்களில் பணியாற்றிய இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டது. போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கூட்டம்...
- Advertisement -spot_img

Latest News

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை.. தமிழக வெற்றிக் கழகம்  அறிவிப்பு!!

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ம் தேதி, உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு...
- Advertisement -spot_img