![பேருந்து ஓட்டுனர்களுக்கு ஜாக்பாட்., இத செஞ்சா ஊக்கத்தொகை ரூ.10,000? மாஸ் அறிவிப்பை வெளியிட்ட அசம்கார்!!! பேருந்து ஓட்டுனர்களுக்கு ஜாக்பாட்., இத செஞ்சா ஊக்கத்தொகை ரூ.10,000? மாஸ் அறிவிப்பை வெளியிட்ட அசம்கார்!!!](https://enewz.in/wp-content/uploads/2024/01/FEA-9-3-768x486.jpg)
நாடு முழுவதும் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் உத்திரபிரதேச மாநிலம் அசாம்கரில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு மட்டுமல்லாமல் பேருந்து ஓட்டுனர்களை ஊக்குவிக்கவும் நோ ஆக்சிடென்ட் அவார்டு’ திட்டத்தை அசம் கார் மண்டல போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி 2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை ஓராண்டு முழுவதும் சாலை பேருந்துகளை பாதுகாப்பானதாகவும், எளிதாகவும் செய்யும் ஓட்டுநர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.10,000 வரை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இது தவிர சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 2023-24.. சதம் அடித்து அசத்திய புஜாரா!! மீண்டும் இந்திய அணியில் இணைவாரா??