முடிவுக்கு வரும் ஜீ தமிழின் டாப் சீரியல் – சேனல் நிர்வாகம் போட்ட மாஸ்டர் பிளான்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
முடிவுக்கு வரும் ஜீ தமிழின் டாப் சீரியல் - சேனல் நிர்வாகம் போட்ட மாஸ்டர் பிளான்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
புது சீரியலில் மாஸ்  காட்டும் அர்ச்சனா - உயிரை  கொடுத்து நடிக்குறீங்களே! மிரண்டு போன ரசிகர்கள்!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த கோகுலத்தில் சீதை சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதிர்ச்சி தகவல்:

தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்களுக்கு கொள்ளை பிரியம். அந்த வகையில் சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களில் ஒளிபரப்பாகும், சீரியல்களை ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றனர். இந்த சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்களில் சன் டிவி சீரியல்கள் முதல் இடத்தைப் பிடித்து வருகிறது. தற்போது, ஜீ தமிழின் டிஆர்பி ரேட்டிங் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

இதனால் புதிய சீரியல்களை ஜீ தமிழ் தொடர்ந்து களமிறக்கி வருகிறது. அந்த வகையில், கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கோகுலத்தில் சீதை சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 680 எபிசோடுகளுக்கு மேல் விறுவிறுப்பான கட்டங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர், திடீரென முடிவுக்கு வருவதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here