9 வருட போராட்டத்திற்கு பின் கிடைத்த வெற்றி – தமிழ் சீரியல் நடிகைக்கு கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு!! 

0
16 வருடங்களுக்கு பின் ரீ என்ட்ரி கொடுத்த 90ஸ் கனவு நாயகி., அடேங்கப்பா.., இப்போ வரைக்கும் அப்படியே இருக்கீங்களே!!

ஜீ தமிழ் சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும், ஸ்வேதா ஷிரிம்டன் இயக்குனர் தம்பி ராமையா இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில், நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மகிழ்ச்சி பதிவு:

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சித்திரம் பேசுதடி மற்றும் நினைத்தாலே இனிக்கும் ஆகிய சீரியல்களில்  வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஸ்வேதா ஷிரிம்டன். இவர், இதுவரை இவர் பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாடலிங் துறையிலும், தனது முத்திரையை பதித்து வரும் இவர் அடிக்கடி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது இவர், தம்பி ராமையா இயக்கத்தில் உருவாக உள்ள ராஜா கிளி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இது குறித்த பதிவை வெளியிட்ட அவர், 9 வருட போராட்டத்திற்கு பின் கிடைத்த வெற்றி என்றும், உங்களுடைய ஆதரவில் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளேன் என்றும்  குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, இவருக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here