ஒரு நிகழ்ச்சிக்காக உயிரை பணயம் வைத்த சர்வைவர் போட்டியாளர்கள் – ஒரு கோடின்னா சும்மாவா??

0

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் ஷோவின் இன்றைய எபிசோடில் போட்டியாளர்கள் மிகவும் ரிஸ்க்கான டாஸ்குகளை மேற்கொள்ள உள்ளது போல ப்ரோமோ வெளியாகியுள்ளது.

உயிரை பணயம் வைக்கும் போட்டியாளர்கள்:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் பரபரப்பான நிகழ்ச்சி சர்வைவர். நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு விதமான டாஸ்க்குகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் முடிவில் ஒரு போட்டியாளருக்கு பரிசாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், இங்கு போட்டிக்காக வழங்கப்படும் டாஸ்க்குகள் அனைத்தும் மிகவும் ரிஸ்க்காக அமைவதாக ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்றைக்கு ஒளிபரப்பாகும் எபிசோடில் உயிரை பணயம் வைக்கும் வகையில் டாஸ்க்குகள் இடம் பெற்றுள்ளது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here