தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் யாஷிகா ஆனந்த் தற்போது படுக்கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ்
மாடலிங் துறையில் இருந்து திரையுலகிற்கு கால் பதித்த யாஷிகா ஆரம்பத்தில் பல படங்களில் நடித்தவர். அவர் நடித்த எந்த திரைப்படமும் ஓடவில்லை. அதன் பிறகு அவர் நடித்த ‘இருட்டு அறையில் முரட்டு கூத்து’ திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது.
சிறு வயதில் இருந்தே படிக்க வேண்டும் என்ற ஆசையில் திரைக்கு வந்து தற்போது வரை ஹிட் கொடுக்க போராடி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் செய்த அட்டூழியங்கள் கொஞ்சம் நஞ்சம் கிடையாது.
மகத்துடன் இவர் செய்த காரியங்கள் அனைத்தும் முகம் சுளிக்க தான் வைத்தது. பிக் பாஸ் வீட்டில் இவர் வெளியேறும் போது நன்றாக கேம் விளையாடியதற்காக ரூ.50 லட்சம் பரிசாக பெற்றுக்கொண்டார்.
அதன் பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால்; போட்டோஷூட்டில் களமிறங்கியவர் தற்போது வரை பல கவர்ச்சி புகைப்பங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த யுக்தியை வைத்தே பல படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து பலரும் ஷாக்காகியுள்ளனர்.