கோலிவுட்டில் துருவங்கள் பதினாரு என்ற படத்தின் மூலம் ஒரு சிறு ரோலில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் இவருக்கு சிறு சிறு வேடங்களில் கிளாமர் ரோல்களில் நடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து கிடைத்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
தனக்கு ஏற்பட்ட கோர விபத்தில் இருந்து தற்போது தான் மீண்டு வந்துள்ளார் யாஷிகா. இந்நிலையில் பிரபல ஊடகத்திற்கு இவர் அளித்த பேட்டி ஒன்றில், தொடக்க காலத்தில் பட சான்ஸ் தேடி அலையும் போது இயக்குனர்கள் அவரிடம் தவறாக நடந்ததாக கூறியுள்ளார்.
இது போக மேலும் சிலர் தவறான சீன்களை நடிக்கும் படி கூறியதாகவும், தான் மறுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டதாகவும் யாஷிகா பேட்டியில் கூறியுள்ளார். இது சினிமா துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்