கையை அந்த இடத்துல இருந்து முதல்ல எடுங்க., கிளுகிளுப்பான செல்பி போட்டோவை வெளியிட்ட யாஷிகா!!

0
பீச்சில் போட்டோஷூட் செய்து கடற்கரையை பற்ற வைத்த நடிகை யாஷிகா - மயங்கி தவிக்கும் ரசிகர்கள்!

கோலிவுட்டின் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு படம் மூலம் அறிமுகம் ஆனாலும் இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

அதை தொடர்ந்து இவர் நடிக்கும் அனைத்து படங்களிலும் கவர்ச்சியான ரோலயே தேர்ந்தெடுத்து நடித்தார். இவ்வளவு ஏன்.. இவர் கலந்து கொண்ட பிக் பாஸ் சீசன் 2வில் கூட அநியாயத்துக்கு கவர்ச்சி காட்டினார். அப்படி இருக்கும் பொழுது இவர் நடத்தும் போட்டோஷூட் பற்றி சொல்லவா வேண்டும்.

இந்நிலையில் இவர் முன்னழகு தெரிய நீல நிற உடையில் தன் மிரர் செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here