யாஷிகா கிட்ட இப்படி ஒரு மாற்றமா?? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

0
அரபிக் குத்து ஆட்டம் போட்ட அரேபிய குதிரை.. குலுங்கி குலுங்கி நடனமாடி கிளுகிளுப்பாக்கிய யாஷிகா!!

தமிழ் துறையில் “கவர்ச்சி புயல்” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை யாஷிகா தற்போது ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடையும் வகையில் தான் சேலையில் இருக்கும் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

நடிகை யாஷிகா ஆனந்த்

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் என்றுமே நீங்காத இடம் பிடித்திருப்பர். அந்த வகையில் ரசிகர்கள் மனதில் கவர்ச்சி என்று சொன்னதும் சட்டென்று ஞாபகத்திற்கு வருபவர் தான், நடிகை யாஷிகா ஆனந்த். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற திரைப்படத்தில் நடித்து பல சர்ச்சைகளில் சிக்கினார்.

மொட்டை மாடி போஸில் ரம்யா பாண்டியனையே மிஞ்சிட்டீங்களே ஐஸ்வர்யா – சொக்கி போன ரசிகர்கள்!!

பலரும் இவரது நடிப்பிற்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இருந்தும், யாஷிகா அதனை ஒரு பொருட்டாக கூட பார்க்கவில்லை. தனக்கு அது போன்ற படங்களில் நடிப்பதற்கு தான் பிடித்திருக்கிறது என்று ஒரு பேட்டியில் அவர் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் யாஷிகா மிகவும் மெச்சூர்டாக நடந்து கொண்டார் என்று தான் கூற வேண்டும். அந்த சிறு வயதில் இவரது இப்படியான குணம் அவர் மேல் ஒரு நல்ல மதிப்பினை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. அந்த நிகழ்ச்சிக்கு பின்பு யாஷிகா தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்தார்.

தற்போது மட்டும் யாஷிகா 5 படங்களில் நடித்து வருகிறாராம். இது மட்டும் அல்லாமல் இவர் பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இப்படியாக இருக்க, யாஷிகா பல நாட்களுக்கு பிறகு தான் சேலையில் இருக்கும் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எப்போதுமே கவர்ச்சியான புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்த யாஷிகா தற்போது நளினமாக தான் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here