தமிழ் சினிமாவின் கவர்ச்சி புயலாக வலம் வரும் நடிகை யாஷிகா ஆனந்த், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை யாஷிகா ஆனந்த்
தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நடிகை யாஷிகா. வட மாநிலத்தினை சேர்ந்த இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் சந்தானத்தின் “இனிமே இப்படிதான்” என்ற திரைப்படத்தில் தான் முதலில் நடிக்க இருந்தாராம். ஆனால், சில காரணங்களால் இவரால் அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டதாம்.
இதனை அடுத்து இவர் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான “கவலை வேண்டாம்” என்ற திரைப்படத்தில் கவர்ச்சிகரமான நீச்சல் ஆசிரியையாக நடித்திருப்பார். பின், இவர் நடிகர் கவுதம் கார்த்திக்குடன் “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற திரைப்படத்தில் படுகவர்ச்சியாக நடித்தார். இதன் காரணமாக இவருக்கு மக்கள் மத்தியில் ஒரு சர்ச்சையான பெயர் தான் கிடைத்தது.
தொடர்ந்து யாஷிகா இதே போலவே நடித்து வந்தார். பின், இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் 2” நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இவர் அந்த வீட்டில் இருக்கும் போது மிகவும் முதிர்ச்சியான நடந்து கொண்டார். இதன் காரணமாக இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்தது. தற்போது இவரது கைவசம் 5 திரைப்படங்கள் உள்ளதாம்.
இப்படியாக இருக்க, இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.