போட்டோஷூட் பண்ண வேற இடமே கிடைக்கலயா – யாஷிகா ஆனந்தால் பற்றி எறியும் இணையத்தளம்!

0
எம்மாடி யாஷிகா.., மொத்த அழகையும் காட்டி பாடாப்படுத்துறீங்களேமா.., தூக்கத்தை தொலைத்து திறனும் ரசிகர்கள்!!
எம்மாடி யாஷிகா.., மொத்த அழகையும் காட்டி பாடாப்படுத்துறீங்களேமா.., தூக்கத்தை தொலைத்து திறனும் ரசிகர்கள்!!

கோலிவுட்டில் கிளாமர் குயின்னாக வலம் வந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு படத்தில் நடித்த பின்னர் நோட்டா, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆனார்.

அப்பொழுதும் பிக் பாஸ் சீசன் 2-வில் கலந்து கொள்ள இவருக்கு வாய்ப்புகள் வந்ததால் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலம் அடைந்தார். மூக்குத்தி அம்மன், இவன்தான் உத்தமன் உள்பட அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆனார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவருக்கு கோர விபத்து ஒன்று நடந்து போதிலும் தற்போது அதில் இருந்து மீண்டு வந்துள்ளார். இந்நிலையில் பாத் டப்பில் போட்டோஷூட் நடத்தி தன் புகைபடங்களை வெளியிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here