வாயை வச்சுட்டு சும்மா இரும்மா.. திமுக அமைச்சர் குறித்து நடிகை யாஷிகா ஆனந்த் சர்ச்சை பேச்சு!

0
ஆத்தாடி.. நீச்சல் குளத்தில் நடிகை யாஷிகா.. மொத்த அழகையும் காட்டி உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷூட்!

தமிழ் சினிமாவில் ஜாம்பி, இவன்தான் உத்தமன் போன்ற படங்களின் மூலம் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவருக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக சில நாட்கள் தமிழ் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார். தற்போது குணமடைந்து உள்ளதால் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் தமிழக அரசின் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பொன்முடி கோவையில் ஒரு பட்டம் அளிப்பு விழாவில் பேசும்போது ‘ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என சொல்கிறார்கள், ஆனால் ஹிந்தி பேசுபவர்கள் இங்கே பானி பூரி விற்கிறார்கள்’ என பேசி இருந்தார். இது மீடியாக்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து யாஷிகா தன் இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்பில் உதயமாகும் சூப்பர் அப்டேட் – இனி தப்பிக்க இதை பண்ணலாம்! குஷியில் பயனர்கள்!!

அதாவது “ஒருவரது வேலையில் மொழி எங்கு வந்தது, தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக அனைவரும் உழைக்கிறார்கள், அவ்வாறு டி விற்றவர் தான் தற்போது நாட்டிற்கு பிரதமராகி உள்ளார். பானி பூரி விற்பவரும் குறைந்தவர் அல்ல. அவர்களை தவறாக பேசாதீர்” என பதிவிட்டுள்ளார் யாஷிகா. அவரின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here