ஜாக்கெட் இல்லாத புடவையுடன் போட்டோ ஷூட்…!மூன்றில் எது நல்லா இருக்கு என கிக்கேத்திய யாஷிகா ஆனந்த்!!!

0
பீச்சில் போட்டோஷூட் செய்து கடற்கரையை பற்ற வைத்த நடிகை யாஷிகா - மயங்கி தவிக்கும் ரசிகர்கள்!

பிக் பாஸ் மூலம் பிரபலம் ஆனவர் யாஷிகா ஆனந்த. அங்கும் அரைகுறை ஆடையில் அந்த நிகழ்ச்சி மூலமாகவும் இளசுகளை கிறங்க வைத்தார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டு உள்ள புகைப்படம் அவரின் ரசிகர்களை திணற வைத்து உள்ளது. அதாவது அந்த புகைப்படத்தில் உள்ளாடையின் மீது புடவையை கட்டிக்கொண்டு மூன்று புகைப்படங்கள் எடுத்து அதை  வெளியிட்டு, மேலும் அதோடு சேர்த்து 1 , 2 , or 3 ? என பதிவிட்டு உள்ளார். அவரின் இந்த புகைப்படம் ரசிகர்களை கிக்கேத்தி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பரிச்சயமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்நிலையில் அவரின் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் இளசுகளைகளின் மனதில் கனவு கன்னியாக  வலம்  வந்தவர். அதன் பின் பல படங்களில் கமிட் ஆகி நடித்து உள்ளார். இதனையடுத்து அவரின் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி  மூலம் கிடைத்த புகழும் சேர்ந்து கொண்டு அவரின் நிலையை அப்படியே மாற்றி விட்டது.

இந்நிலையில் அவரின் கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி இளசுகளை உணர்ச்சி வசப்படுத்தி வருகிறார் யாஷிகா ஆனந்த. மேலும் இளைஞர்கள் மத்தியில் ஒரு ஹாட் குயின் போல சுற்றி வருகிறார். இந்நிலையில் அவரின் தற்போதைய புகைப்படத்தில் ஜாக்கெட் அணியாமல் வெறும் உள்ளாடையின் மீது புடவையை கட்டி கொண்டு மூன்று புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களுடன் சேர்த்து 1 , 2 , or 3 ? என பதிவிட்டு உள்ளார்.

இந்த பதிவை பார்த்த அவரின் ரசிகர்கள் அவருக்கு விருப்பமான புகைப்படத்தை கூறிவருகின்றனர். சிலர் மூன்றுமே சூப்பர் என்பது போன்ற தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here