தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் யாஷிகா தனது இன்ஸ்டாவில் வழக்கம் போல ஒரு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
யாஷிகா ஆனந்த்
‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் யாஷிகா ஆனந்த். இவர் ஆரம்பத்தில் இருந்தே திரையுலகில் முக்கிய இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.
இந்நிலையில் தான் அவருக்கு ‘இருட்டு அறையில் முரட்டு கூத்து’ படத்தில் வாய்ப்பு கிடைக்க அதில் நடித்து இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். இதில் பெரிய ஷாக் என்னவென்றால் யாஷிகாவிற்கு அந்த படத்தில் நடிக்கும் போது 19 வயது தான் ஆனதாம்.
அதோடு அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பும் கிடைத்தது. ஆரம்பத்தில் தனது திறமைகள் அனைத்தையும் காட்டி வந்த யாஷிகா, மகத்துடன் செய்த சேட்டைகள் அனைத்தும் முகம் சுளிக்க வைத்தது.
ஏற்கனவே மகத் வெளியில் ஒருவரை காதலித்தும் யாஷிகாவிடம் பழகினார். இதனால் யாஷிகா கடைசியில் அழும் நிலை ஏற்பட்டது. மேலும் ஐஸ்வர்யாவும் இவரும் நெருங்கிய தோழியாக இருக்க இது பலராலும் பாராட்டப்பட்ட விஷயமாக இருந்தது.
இருவரின் நட்பு தற்போது வரை தொடர்ந்து வருவது பலரும் பாராட்டும் விதமாக இருக்கிறது. இந்நிலையில் தான் தற்போது அவர் போட்டோஷூட்டில் ஆர்வம் காட்டி வருகிறார்.
பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட 5 படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளார். இப்படி இருக்க தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்