இடுப்பை காட்டியவாறு போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த் – கிறங்கிப்போன ரசிகர்கள்!!

0

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் யாஷிகா சினிமாவில் நிரந்தர இடத்தை பிடிப்பதற்காக பல போட்டோஷூட்களை நடத்தி வருகிறார். அதனை தனது இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டு வருகிறார் யாஷிகா. தற்போதும் சேலையில் தேவதை போல காட்சியளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

யாஷிகா ஆனந்த்

20 வயதான யாஷிகா ஆனந்த் சிறு வயதில் இருந்தே படத்தில் நடிக்கும் ஆசை இருந்ததால் மாடலிங் துறையில் கால் பதித்தார். அவர் கல்லூரியில் படிக்கும்போது கிடைத்த வாய்ப்பு தான் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. யாரும் இந்த வயதில் நடிக்க தயங்கும் படத்தில் இவர் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு இவருக்கு கிடைத்த வாய்ப்பே பிக் பாஸ். இதையும் அவர் சரியாக பயன்படுத்திக்கொண்டார் என்றே சொல்லலாம். ஏனெனில் பிக் பாஸ் வீட்டில் தனது கேமை திறமையாக விளையாடி அதற்கான பரிசு தொகையையும் பெற்றுக்கொண்டு தான் வெளியில் சென்றார்.

பிக் பாஸ் வீட்டில் யாஷிகா, ஐஸ்வர்யா மற்றும் மகத் செய்தது பலரையும் முகம் சுளிக்க தான் வைத்தது. ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் செய்தது கொஞ்சநஞ்சம் கிடையாது என்றே சொல்லலாம். மேலும் இந்த சீசனும் மக்களிடம் அவ்வளவாக பிரபலம் ஆகவில்லை என்றே சொல்லலாம்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய யாஷிகாவிற்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடுவது, சைடு ரோல் போன்ற கதாபாத்திரங்களில் தனது திறமையை காட்ட ஆரம்பித்தார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு கூட அவரது நபருடன் டேட்டிங் போன புகைப்படம் வைரலானது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆனால் அவரது நண்பரின் முகம் காட்டவில்லை. இது தம்பி ராமையாவின் மகனாக இருக்குமோ? என்று கூட கிசுகிசுக்கள் வெளியாகின. இந்நிலையில் படவாய்ப்புக்காக தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் யாஷிக்கா.

இவருக்கு படத்தில் நடித்ததற்காக ரசிகர்கள் இருக்கிறார்களோ?? இல்லையோ??? இவர் போடும் புகைப்படத்திற்காக அனைவரும் தவம் கிடக்கின்றனர் என்றே சொல்லலாம். அந்த வகையில் சேலையில் இடுப்பலகை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here