பிக் பாஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். தற்போது பல போட்டோஷூட்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கும் யாஷிகா தற்போது எல்லை மீறிய புகைப்படங்களை எல்லாம் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
யாஷிகா ஆனந்த்
தமிழில் வெளியான துருவங்கள் பதினாறு என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். தனது 14 வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்தவர். ஆனால் அவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு கூத்து படத்தில் படித்தவுடன் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்த படத்தில் நடிக்கும்போது அவருக்கு 18 வயது தானாம். அதன் பிறகு அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் செய்த அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சமா?? பலரையும் இது முகம் சுளிக்க தான் வைத்தது. மேலும் முகத்துடன் நெருங்கியும் பழகினார்.
இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் இணைந்து அங்கு ஒரு கலாட்டாவையே ஏற்படுத்தினார் என்றே சொல்லலாம். மேலும் போட்டிகளை நன்றாக விளையாண்டு அதிக மதிப்பெண்ணை பெற்றதால் 5 லட்சம் பணத்தை பெற்று சென்றார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அவருக்கு வயது 20 என்றாலும் அவரது மனப்பக்குவம் 25 பெண்ணிற்கு இருப்பது போல் தான் இருந்தது. இவருக்கும் பொன்னம்பலத்திற்கும் பிக் பாஸ் வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த யாஷிகாவிற்கு அவ்வளவாக படவாய்ப்புகள் எதுவுமே கிடைக்கவில்லை என்றே சொல்லலாம்.
மேலும் ஒரு பாடலுக்கு குத்து டான்ஸ் ஆடுவது. ஒரு காட்சியில் மட்டும் நடிப்பது என நடித்து வந்தார். எப்படியாவது திரையுலகில் நல்ல இடத்தை பிடித்து விட வேண்டும் என்று போராடி தான் வருகிறார். அதற்காக தான் பல போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.
அதுவும் சில நாட்களாக சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது ஒரு மஞ்சள் நிற உடையில் பின்னழகை முழுமையாக காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் திக்குமுக்காடி போனார் என்றே சொல்லலாம்.