பிக்பாஸ் மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த் தற்போது முழுவதுமாக மீண்டு வந்து போட்டோ ஷூட்டில் களமிறங்கியுள்ளார்.
யாஷிகா ஆனந்த்
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பரவியவர் தான் யாஷிகா ஆனந்த். அதன் மூலம் தான் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டில் தனது திறமைகள் அனைத்தையும் காட்டி வெளியேறும் போது ஐந்து லட்சம் பணம் வாங்கி சென்றார்.
அதுமட்டுமில்லாமல் வெளியே வந்த அவருக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தாலும் அது ஹிட் எதுவும் அடிக்கவில்லை. இந்நிலையில் தான் அவருக்கு மிகப்பெரிய விபத்து ஒன்று ஏற்பட்டது. இதனால் எந்திரிக்க முடியாத அளவிற்கு படுத்த படுக்கையானார். இப்பொழுது முழுவதுமாக மீண்டு வந்திருக்கும் ஞாபகத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்