தமிழ் சினிமாவில் இருட்டு அறை முரட்டு குத்து என்ற படம் மூலம் பேமஸ் ஆனவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பல பட வாய்ப்பை பெற்றார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இவர் கேரியர் உச்சத்தில் இருந்த சமயம் எதிர்பாராத விதமாக மோசமான விபத்து ஒன்று இவருக்கு ஏற்பட்டது. அதில் நடக்க கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இப்பொழுது தான் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் தன் லேட்டஸ்ட் போட்டோவை பகிர்ந்ததற்கு ரசிகர் ஒருவர் நீ இன்னும் சாகலயா? என கமெண்டில் கேட்டுள்ளார். அதற்கு யாஷிகாவோ அதற்கு வேண்டி கொள்ளுங்கள் என சோகமாக பதில் அளித்துள்ளார். ரசிகர்கள் பலர் இவரின் நிலையை உணர்ந்து பல ஆறுதல் வார்த்தைகளை கூறி வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்