கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.
தொடர்ந்து ஹாட்டாக நடித்து பல படங்களில் நடித்தார். இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிலையில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். மேலும் இவரின் தோழி பாவனியும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
தற்போது அவர் பழைய நிலைக்கு மீண்டு வந்து கொண்டிருக்கிறார். ஒரு சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனால் மேலும் தனது போட்டோஷூட், பட வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவற்றின் லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்