நோட்டா, ஜாம்பி இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தன் கேரியரை தொடங்கிய பிறகு பெரும்பாலும் கவர்ச்சி ரோல்கள் தனக்கு இருக்கும் கதையையே தேர்ந்தெடுத்தார்.
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். இவருக்கு ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பு இவருக்கு நடந்த மோசமான விபத்தின் காரணமாக இவரால் பயன்படுத்த முடியவில்லை.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தற்போது அந்த விபத்தில் இருந்து மீண்டு தேறி வந்துள்ள யாஷிகா பழையபடி தன் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் சமூகவலைத்தள பக்கங்களில் தன்னுடை புகைப்படங்களை பதிவிட்டு பிரபலம் அடைந்து வருகிறார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.