இந்தியாவில் இன்று முதல் யாரிஸ் மாடல் கார் விற்பனைக்கு வர போவதில்லை என்று டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் அறிவித்துள்ளது.
நடுகடலில் அந்தரத்தில் தொங்கி சாதனை செய்த டிடி – தைரியத்தை பார்த்து பாராட்டிய ரசிகர்கள்!!
உற்பத்தி நிறுத்தம்:
இந்தியாவில் புகழ்பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்று டொயோட்டா என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. கடந்த 2018 ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நிறுவனத்தின் யாரிஸ் காரின் விலை 9 லட்சம் முதல் 14 லட்சம் ரூபாய் வரை இருந்து வந்தது. இத்தகு புகழின் உச்சத்தில் இருந்த இந்த காரின் உற்பத்தி இந்தியாவில் நிறுத்தப்படுவதாக டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
மாறி வரும் உலகத்தில் தொழில்நுட்ப முன்னேற்றம், வாடிக்கையாளர் மனத்திருப்தி போன்ற காரணங்களை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில், இந்த காரை வைத்திருப்போருக்கு உதிரிபாகங்கள் வழங்குவதில் எந்த தடையும் இல்லை என அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்