ஜீ தமிழில் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் முக்கிய சீரியல் ஒன்று விரைவில் முடிவடைய போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் பலரும் வருத்தத்தில் உள்ளனர்.
ஜீ தமிழ் சீரியல்
ஜீ தமிழில் தற்போது பல சீரியல்கள் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அதுவும் யாரடி நீ மோகினி சீரியல் 2000 எபிசோடுகளை தாண்டி சாதனை படைந்திருந்தது. முத்தரசன் வெண்ணிலாவை கஷ்டப்பட்டு திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் சொத்திற்காக முத்தரசன் சித்தி மற்றும் சுவேதா பல பிரச்சனைகளை ஏற்படுத்தினர்.
அதையும் தாண்டி முத்தரசன் வெண்ணிலாவை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகும் சுவேதாவின் கபட நாடகத்தில் மயங்கிய முத்தரசு அதனை நம்பி வெண்ணிலாவை ஒதுக்கி வைத்தார்.
பாத்துங்க கழண்டு விழுந்துற போகுது…!மினி டாப்பில் தன் டாட்டூவை காட்டிய யாஷிகா ஆனந்த்!!!
தற்போது வெண்ணிலாவிற்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் சுவேதா இன்னும் தன் வெறி அடங்காமல் பழி வாங்கியே தீருவேன் என்று போராடி வருகிறார். இந்த சீரியல் கிளைமேக்ஸ் எப்பொழுது வரும் முத்தரசனின் சித்தி, சுவேதாவின் இத்தனை நாள் திருட்டுத்தனம் எப்பொழுது தெரியவரும் என்று பலரும் காத்திருந்தனர்.
தற்போது அதற்கான எபிசோடு கூடிய விரைவில் வரவுள்ளது. அதாவது இந்த சீரியல் கூடிய வரைவில் நிறைவு பெற உள்ளதாக சீரியல் குழு அறிவித்துள்ளது. இதனால் பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர். ஆனால் இத்தனை வருடங்கள் இருந்த சீரியல் முடியப்போவதை நினைத்தும் சிறு வருத்தத்தில் உள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்