வெற்றிமாறனால் பட நிகழ்ச்சியில் அழுத இயக்குனர் பா. ரஞ்சித் – என்ன காரணம்?

0
வெற்றிமாறனால் பட நிகழ்ச்சியில் அழுத இயக்குனர் பா. ரஞ்சித் - என்ன காரணம்?
வெற்றிமாறனால் பட நிகழ்ச்சியில் அழுத இயக்குனர் பா. ரஞ்சித் - என்ன காரணம்?

சமுத்திரக்கனி நடித்து வெளியாக உள்ள ரைட்டர் திரைப்படத்தி ன் சிறப்பு காட்சியை பார்த்துவிட்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்குனர் ரஞ்சித்தை பாராட்டியுள்ளார்.

2020ல் உலக அளவில் சாதனை படைத்த விஜய் பாடல்கள் – Master The Blaster-ன்னு நிரூபிச்சுட்டாங்களே!!

ரைட்டர் திரைப்படம்:

தமிழில் மட்டும் அல்லாமல் மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படத்திலும் ஏகப்பட்ட புகழை பெற்றவர் சமுத்திரக்கனி. இவரது திரைப்படங்கள் அனைத்துமே சமுதாயத்துக்கு நல்ல பாடத்தை புகட்டும் விதமாகவே இருந்தன. அந்தவாறு சமூக கதைகளை தேர்ந்தெடுத்து மட்டுமே நடித்து வந்தார். சமுத்திரக்கனி திரைப்படம் என்றாலே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அப்பா, நிமிர்ந்து நில், தொண்டன், நாடோடிகள் ஆகிய பல ஹிட் திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.

வெற்றிமாறனால் பட நிகழ்ச்சியில் அழுத இயக்குனர் பா. ரஞ்சித் - என்ன காரணம்?
வெற்றிமாறனால் பட நிகழ்ச்சியில் அழுத இயக்குனர் பா. ரஞ்சித் – என்ன காரணம்?

தற்போது பா.ரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் ரைட்டர் எனும் திரைப்படத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தின் சிறப்பு காட்சியை பார்த்துவிட்டு இந்த திரைப்படம் சமூக வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் என கூறி ரஞ்சித் மற்றும் பிராங்ளின் ஜேக்கப் ஆகிய இருவரையும் கட்டியணைத்து, இந்த திரைப்படத்தினை கொடுத்ததற்கு நன்றி என கூறியுள்ளார். வெற்றிமாறனின் இந்த செயலை நினைத்து ரஞ்சித் நிகழ்ச்சியிலேயே கண்கலங்கி அழுதுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here