உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற இந்தியர் – வரலாறு காணாத வெற்றி.. கொண்டாடும் மக்கள்!!

0

ஸ்பெயின் நாட்டின் ஹூயெல்வா என்ற நகரில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் வீரரிடம் தோற்று இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வெள்ளி பதக்கம்:

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் பிரிவு போட்டி ஸ்பெயின் நாட்டின், ஹூயெல்வா நகரில் பகுதியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், சிங்கப்பூர் வீரர் லோ கியான் யூவை எதிர்கொண்ட இந்திய வீரர், ஸ்ரீகாந்த் கிடாம்பி  21-15, 22-20 என்ற செட் கணக்கில், நூலிழையில் தங்கப்பதக்கத்தை தவற விட்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இந்த வரலாறு காணாத வெற்றியை, பலரும் கொண்டாட ஆரம்பித்துள்ளனர். இதற்கு முன் அரையிறுதிப் போட்டியில், இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சக நாட்டவரான லக்ஷயா சென் உடன் மோதி, சர்வதேச தர வரிசைப் பட்டியலில் 12வது இடத்திலுள்ள லக்ஷ்யாவை தோற்கடித்தார். இதையடுத்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்து வெள்ளி வென்ற இந்த வீரருக்கு மக்கள் பலரும் தங்கள் பாராட்டு மழையை பொழிந்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here