ஐடி மற்றும் பிபிஓ நிறுவனங்களுக்கான வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான இணைப்பு விதிமுறைகளை டிசம்பர் 31 வரை அரசாங்கம் நீட்டித்துள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு..!
வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான காலம் ஜூலை 31 அன்று முடிவதை அடுத்து கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்ய வசதியாக 2020 டிசம்பர் 31 ஆம் தேதி வரை பிற சேவை வழங்குநர்களுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் தளர்த்தல்களை தொலைத் தொடர்புத் துறை மேலும் நீட்டித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு – எதற்கு தெரியுமா??
தற்போது ஐ.டி பணியாளர்களில் சுமார் 85% பேர் வீட்டிலிருந்தே பணிபுரிகின்றனர், மேலும் முக்கியமான செயல்பாடுகளைச் செய்பவர்கள் மட்டுமே அலுவலகங்களுக்குச் செல்கின்றனர்.