சாப்பாடு போட்டு ரூ.1.97 கோடி சம்பளத்தில் வேலை., ஆனா?? வெளியான பகீர் அறிவிப்பு!!!

0
சாப்பாடு போட்டு ரூ.1.97 கோடி சம்பளத்தில் வேலை., ஆனா?? வெளியான பகீர் அறிவிப்பு!!!
சாப்பாடு போட்டு ரூ.1.97 கோடி சம்பளத்தில் வேலை., ஆனா?? வெளியான பகீர் அறிவிப்பு!!!

உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலையால் ஐடி ஊழியர்கள் உள்ளிட்ட பலருக்கும் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவின் ஹாங்காய் நகரில் உள்ள ஒரு பெண் தனக்கு பணிவிடை செய்வதற்காக தனிப்பட்ட பணிப்பெண் தேவை என விளம்பரம் செய்திருக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவருக்கு மாதந்தோறும் ரூ.16 லட்சத்துக்கு மேல் என வருடத்திற்கு ரூ.1.97 கோடி ஊதியமாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இதற்கு சில தகுதிகளை வகுத்துள்ளார். அதன்படி பணிப்பெண்ணுக்கு விண்ணப்பிப்பவர் 12ம் வகுப்பு கல்வித் தகுதி, உயரம் 165 c.m., எடை below 55 கி, தோற்றத்தில் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும். இதோடு ஆடவும், பாடவும் தெரிந்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் அசீம் மனைவியுடன் சேர்ந்து விட்டாரா?? அழகிய ஜோடியின் புகைப்படம் உள்ளே!!

இதே சம்பளத்தில் ஏற்கனவே 2 பணிப்பெண்கள் தலா 12 மணி நேரம் வேலை செய்து வரும் வேளையில் மற்றொரு பணிப்பெண்ணை தேடுகிறார். ஆனாலும் இந்த வேலையில் முதலாளி பெண்ணின் காலனி மாட்டி விட வேண்டும், கை அசைத்தால் ஆடைகளை மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல சுயமரியாதை இழக்கும் வேலைகள் தரப்படுவதால் பலரும் பணிப்பெண் வேலைக்கு விண்ணப்பிக்க தயங்கி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here