பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுமா? இல்லையா? – ஆலோசனை கூட்டத்தில் என்ன நடக்கிறது?

0

இப்பொழுது தமிழ்நாட்டில் கொரோனா பரவல் ஓரளவு குறைந்து கொண்டே இருக்கிறது, ஆனால் பக்கத்து மாநிலமான கேரளா,ஆந்திராவில் இன்னும் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்துகிட்டே தான் இருக்கிறது. இந்நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து 9,10,11,12,வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கயிருப்பதாக சொல்லிருக்காங்க. அதனால் பள்ளிகள் எல்லாமே திறக்கலாமா? இல்லை வேணாமா? ஒருவேளை திறந்தால் மறுபடியும் பாதிப்பு அதிகம் ஆகுமா என்று தற்பொழுது தலைமை செயலகக்தில் ஆலோசனை கூட்டம் நடந்துகொண்டிருக்கிறது. கேரளா எல்லையில் இருக்கிற கன்னியாகுமரி ,கோவையில் இருக்குற மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடி வகுப்புகள் நடத்தலாமா என்று ஆலோசனையானது நடந்துகொண்டு இருக்கிறது. மற்ற மாவட்டத்தில் இருக்கிற மாணவர்களுக்கு தேதியை தள்ளி வைக்கலாமான்னு பேசிக்கொண்டு இருக்குறாங்க. 10ஆம் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் திறக்கலாமா? இல்லை மொத்தமாக தள்ளி வைக்கலாமா என்று இன்றுக்குள் அறிவிப்பாணையானது வெளிவரும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here