தமிழகத்தில் ஆக்ரோஷத்துடன் வெளுத்து வாங்க போகும் மழை – இந்த மாவட்ட மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

0
தமிழகத்தில் ஆக்ரோஷத்துடன் வெளுத்து வாங்க போகும் மழை - இந்த மாவட்ட மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
தமிழகத்தில் ஆக்ரோஷத்துடன் வெளுத்து வாங்க போகும் மழை - இந்த மாவட்ட மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தின் இன்று தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் நாளை மறுநாள் அதாவது செப் 29 ஆம் தேதி மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடை மொத்தத்தையும் அப்பட்டமாக காட்டி ரோட்டை கிராஸ் செய்யும் மாளவிகா – திண்டாடி போன ரசிகர்கள்!!

தமிழகத்தின் சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. அதோடு குலாப் புயல் நேற்று இரவு கரையை கடந்துள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று(27 செப் 2021) தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆக்ரோஷத்துடன் வெளுத்து வாங்க போகும் மழை - இந்த மாவட்ட மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
தமிழகத்தில் ஆக்ரோஷத்துடன் வெளுத்து வாங்க போகும் மழை – இந்த மாவட்ட மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

மேலும் செப். 29 ஆம் தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here