“அவசர பட்டு இப்படி பண்ணிக்கிட்டேன்” – மன்னிப்பு கேட்ட விஜே சித்ரா ஆவி! என்ன காரணம் தெரியுமா??

0
"அவசர பட்டு இப்படி பண்ணிக்கிட்டேன்" - மன்னிப்பு கேட்ட விஜே சித்ரா ஆவி! என்ன காரணம் தெரியுமா??

மறைந்த நடிகை விஜே சித்ராவின் ஆவி, நேரு என்ற பெயரை குறிப்பிட்டு, சாரி டா தம்பி என மன்னிப்பு தெரிவித்ததாக, ஆவிகளுடன் பேசும் கதிர் என்பவர் தெரிவித்துள்ளார்.

 பகீர் தகவல் :

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ், தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ரா, கடந்த 2018ல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  அவரது, மரணத்தில் பல்வேறு மர்மம் இருப்பதாக, இவரது பெற்றோர் உள்ளிட்ட நண்பர்கள் அனைவரும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விஜே சித்ராவின் ஆவி, ஆவிகளுடன் பேசும் கதிர் என்பவரிடம் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளதாக பேசப்படுகிறது.

அதாவது, தம்பி நேரு சாரிடா, நீ நல்ல தம்பி என ஆவி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பி நெட்டிசன்கள், அந்த நேரு என்பவர் யார் என்றும், அவரிடம் ஆவி ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒரு வேளை அவசரப்பட்டு இப்படி செய்து கொண்டதற்காக சித்ரா ஆவி இதை தெரிவித்து இருக்கலாம் என ஒரு சிலர் தெரிவித்து வருகின்றனர். தற்போது, விஜே சித்ராவின் ஆவி பேசியதாக  வெளியான இந்த கருத்துகள் பயங்கரமாக வைரல் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here