விஜே சித்ரா இறப்புக்கு முன் ஹோட்டலுக்கு வந்த மாஜி அமைச்சர் – வெளிச்சத்துக்கு வரும் உண்மைகள்! ரசிகர்கள் ஷாக்!!

0
விஜே சித்ரா இறப்புக்கு முன் ஹோட்டலுக்கு வந்த மாஜி அமைச்சர் - வெளிச்சத்துக்கு வரும் உண்மைகள்! ரசிகர்கள் ஷாக்!!
விஜே சித்ரா இறப்புக்கு முன் ஹோட்டலுக்கு வந்த மாஜி அமைச்சர் - வெளிச்சத்துக்கு வரும் உண்மைகள்! ரசிகர்கள் ஷாக்!!

விஜே சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன், மாஜி அமைச்சர் ஒருவர் ஹோட்டலுக்கு வந்து சென்றதாக புது தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

புது தகவல்:

கடந்த 2020-ஆம் ஆண்டு, நடிகை விஜே சித்ரா தனது ஹோட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு காரணம் அவருடைய கணவர் ஹேமந்த் தான் என, சித்ராவின் பெற்றோர் குற்றம் சுமத்தினர். இதையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தார். வெளியே வந்த இவர், சித்ரா மரணத்தில் மாஜி அமைச்சர் ஒருவரின் தலையீடு இருப்பதாக பகிரங்கமாக தெரிவித்தார்.

தற்போது, இதுகுறித்த பகீர் தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள சின்னத்திரை விருது வழங்கும் நிகழ்ச்சியில், சித்ராவை முதன் முதலாக பார்த்த மாஜி அமைச்சர், ஒருவர் சித்ராவுக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், சித்ரா இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு மாஜி அமைச்சர் வந்து சென்றதாகவும், இவர்தான் சித்ராவை ஆள் வைத்து கொலை செய்திருப்பார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. விரைவில் இது குறித்த தகவல்கள், போலீசார் தீவிர விசாரணையில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here